பாபநாசம் அருகே அரயபுரத்தில் ஏற்பட்ட தீ விபத்து: 10-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து சேதம்

பாபநாசம்: பாபநாசம் அருகே அரயபுரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்து இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. …

The post பாபநாசம் அருகே அரயபுரத்தில் ஏற்பட்ட தீ விபத்து: 10-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து சேதம் appeared first on Dinakaran.

Related Stories: