விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கு: 10 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்கிறது சிபிசிஐடி

சென்னை: விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கில் 10 நாட்களில் குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்கிறது. பாலியல் வழக்கில் பள்ளி மாணவர்கள் 4 பேர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர். இளம்பெண் பாலியல் வழக்கில் 4 சிறார்கள் ஜாமினில் விடுதலையாகியுள்ளனர். …

The post விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கு: 10 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்கிறது சிபிசிஐடி appeared first on Dinakaran.

Related Stories: