சிறைக் கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விவகாரம்: மருத்துவர்கள் மீதான மேலோட்டமான குற்றச்சாட்டின் அடிப்படையில் நடவடிக்கை

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் சரவணகுமார் என்ற சிறைக் கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விவகாரம் குறித்து 3 அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மருத்துவர்கள் மீதான மேலோட்டமான குற்றச்சாட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியாது என நீதிபதி கூறினார். …

The post சிறைக் கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விவகாரம்: மருத்துவர்கள் மீதான மேலோட்டமான குற்றச்சாட்டின் அடிப்படையில் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: