தமிழகம் கள்ளக்குறிச்சி அருகே துர்க்கை அம்மன் சிலை உடைப்பு Oct 07, 2024 கள்ளக்குறிச்சி சிவன் கோயில் தொண்டு துறை கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான 200 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலில் உள்ள துர்க்கை அம்மன் சிலை உடைகப்பட்டுள்ளது. கோயிலில் இருந்த அம்மன் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். The post கள்ளக்குறிச்சி அருகே துர்க்கை அம்மன் சிலை உடைப்பு appeared first on Dinakaran.
ஒரே நாளில் 2 அரசுப் பணிகளுக்கு தேர்வு…தேர்வர்களின் நலன் கருதி நேர்முகத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ் வழி கல்வியில் பயின்றதாக போலி சான்றிதழ் பெற்று அரசு பணியில் சேர்ந்த 4 அதிகாரிகள் உட்பட 9 பேர் மீது வழக்கு
மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போதுமான வசதிகளை செய்து தந்தது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்