அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என போலீசார் எச்சரிக்கை

ஓசூர்: அதிமுக கொடிகளுடன் மாநில எல்லையில் நின்று கொண்டிருந்தவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து சசிகலா ஆதரவாளர்கள், அதிமுக கொடியை அப்புறப்படுத்தினர். சசிகலா ஆதரவாளர்களிடம் இருந்த பறிமுதல் செய்ய பட்ட பட்டாசுகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டது….

The post அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என போலீசார் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: