அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க வாய்ப்பு இல்லை: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

சென்னை: அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க வாய்ப்பு இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சசிகலாவை பற்றிய ஓபிஸ்-ன் கருது தனிப்பட்டது எனவும் தனிப்பட்ட முறையில் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சசிகலா விவகாரத்தில் அரசியல் ரீதியாகவும், பொதுப் பிரச்சனையில்தான் வேறுபாடு உள்ளது என அவர் கூறியுள்ளார்….

The post அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க வாய்ப்பு இல்லை: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: