நடிகை மீரா மிதுனை கைது செய்து எப்.4-ம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவுக்கு முதன்மை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகை மீரா மிதுனை கைது செய்து எப்.4-ம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவுக்கு முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டியலினத்தவர் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்கள் தெரிவித்ததாக மீரா மிதுன் கைது செய்யப்பட்டார். மீரா மிதுனுக்கு எதிராக ஜாமினில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

The post நடிகை மீரா மிதுனை கைது செய்து எப்.4-ம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவுக்கு முதன்மை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: