தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 8.21% வாக்குகள் பதிவு: மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் பேட்டி

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 8.21 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மாநகராட்சிகளில் 5.78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. பேரூராட்சிகளில் 11.74 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என்று குறிப்பிட்டார்….

The post தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 8.21% வாக்குகள் பதிவு: மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: