வனப்பகுதிக்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் மீது வழக்கு பதிவு

சென்னை: தாம்பரத்தில் வனப்பகுதிக்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்து கொடுத்த சார் பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது. தாம்பரம் சார் பதிவாளர் வெங்கட சுப்ரமணியன் உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்….

The post வனப்பகுதிக்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Related Stories: