தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை நிறைவு

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை நிறைவடைந்துள்ளது. 36 கட்டங்களாக நடைபெற்ற விசாரணையில் 1,048 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கப்படும் என விசாரணை ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகரன் தகவல் தெரிவித்துள்ளார்…

The post தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: