நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு கூட்டம் தொடங்கியது

சென்னை: நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு கூட்டம் தொடங்கியது. திமுக , அதிமுக, விசிக, பாமக, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சட்டப்பேரவையுல் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது….

The post நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: