- சென்னை
- அனர்த்த முகாமைத்துவ திணைக்களம்
- கோவா
- நீலகிரி
- தஞ்சை
- திருவாரூர்
- நாகை
- மயிலாடுதுறை
- கள்ளக்குறிச்சி
- கடலூர்
சென்னை: கனமழைக்கு வாய்ப்பை அடுத்து 8 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. கோவை, நீலகிரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட ஆட்சியர்களுக்கும் பேரிடர் மேலாண்மைதுறை அறிவுறுத்தியுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து துறைகளும் தயார் நிலையில் வைக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
The post கனமழை எச்சரிக்கை: 8 மாவட்டங்களில் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.
