கவரைப்பேட்டை- கும்மிடிப்பூண்டி இடையே தண்டவாள பராமரிப்பு காரணமாக நாளை 19 புறநகர் ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: கவரைப்பேட்டை- கும்மிடிப்பூண்டி இடையே தண்டவாள பராமரிப்பு காரணமாக நாளை 19 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பகல் 1.15 முதல் மாலை 5.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மாற்றம் செய்துள்ளனர். பயணிகளுக்காக நாளை சென்ட்ரல் – பொன்னேரி இடையே 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

The post கவரைப்பேட்டை- கும்மிடிப்பூண்டி இடையே தண்டவாள பராமரிப்பு காரணமாக நாளை 19 புறநகர் ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: