குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் காலநிலை பிரச்னைகளால் பள்ளிகளை மூடி வருவதால் கல்வி இழப்பு அல்லது இடைநிற்றல் அதிகரிக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளில் தீவிர வானிலை நிகழ்வுகளால் குறைந்தது 75 சதவீத பள்ளிகள் மூடப்பட்டதால், பல லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. சராசரி வெப்பத்தை அனுபவிக்கும் குழந்தைகளை விட அதிக வெப்பத்தால் பாதிக்கப்படும் குழந்தைகள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் குறைவாகவே படிக்கும் சூழல் உள்ளது” என அதிர்ச்சி தகவலை வௌியிட்டுள்ளது.
The post உலகளவில் வெப்பம் அதிகரிப்பால் குழந்தைகள் 1.5 ஆண்டுகள் பள்ளி படிப்பை இழக்கின்றனர்: ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.
