தமிழகம் நெல்லை மாநகராட்சி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க 2வது நாளாக போராட்டம் Jul 17, 2025 மாநகராட்சி குப்பை டிப்போ நெல்லா ராமயணுபதி குப்பை டிபோ நெல்லா நகராட்சி நெல் தின மலர் நெல்லை: நெல்லை மாநகராட்சி ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் நேற்று பிற்பகலில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. 100 ஏக்கர் பரப்பில் உள்ள குப்பைக் கிடங்கில், 2வது நாளாக இன்றும் தீயை அணைக்க போராடி வருகின்றனர். The post நெல்லை மாநகராட்சி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க 2வது நாளாக போராட்டம் appeared first on Dinakaran.
வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு: ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்துத்துவா அமைப்புதான் மனுதாக்கல் செய்கிறது : தர்கா தரப்பு
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்