நீர்மூழ்கி கப்பலில் அவசர சூழ்நிலை ஏற்படும்போது, அதிலுள்ள பணியாளர்களை பாதுகாப்பாக மீட்டு வௌியேற்றும் விதமாகவும், ஆழ்கடலில் மூழ்கி செல்ல கூடிய வகையிலும், 1,000 மீட்டர் ஆழம் வரை கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நிஸ்டார் கப்பல் உதவும். இந்த கப்பல் கடந்த 8ம் தேதி விசாகப்பட்டினத்தில் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
The post நீர்மூழ்கியில் சிக்கியவர்களை மீட்கும் நிஸ்டார் கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.
