உலகம் சிரியாவில் தற்கொலைப் படை தாக்குதல்: 20 பேர் உயிரிழப்பு Jun 23, 2025 சிரியாவில் தற்கொலை அணி தாக்குதல் சிரியா டமாஸ்கஸ் உள்துறை அமைச்சகம் தின மலர் சிரியா: சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸில் தேவாலயத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடந்துள்ளது. தற்கொலைப் படை தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. The post சிரியாவில் தற்கொலைப் படை தாக்குதல்: 20 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
கீவ் நகரம் மீது 519 டிரோன்களை வீசி தாக்குதல்; ரஷ்ய அதிபர் புதின் ஒரு ‘போர் மனிதர்’: உக்ரைன் அதிபர் ஆவேசம்
கணவருடன் சேர்ந்து கவர்ச்சி ‘அட்ராசிட்டி’; பிரபல மாடல் அழகி மேலாடையின்றி கும்மாளம்: சமூக வலைதளங்களில் படங்கள் வைரல்
இம்ரான் கானின் ஆதரவாளரால் பரபரப்பு; பாக். ராணுவ தளபதிக்கு கொலை மிரட்டல்: இங்கிலாந்து தூதருக்கு சம்மன் அனுப்பி கண்டனம்
இன்று டிரம்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி உக்ரைன் மீது 40 ஏவுகணை,500 டிரோன் மூலம் தாக்குதல்: ஒருவர் பலி, 20 பேர் காயம்
பனிப்புயல் கோரத்தாண்டவம் எதிரொலி; அமெரிக்காவில் 1,800 விமானங்கள் ரத்து: 22 ஆயிரம் விமான சேவைகள் கடும் தாமதம்
பிறவிலேயே இதயத்தில் ஓட்டை இருந்ததால் பிரபல மாடல் அழகி மாரடைப்பால் மரணம்: கிறிஸ்துமஸ் நாளில் நடந்த சோகம்