உலகம் சிரியாவில் தற்கொலைப் படை தாக்குதல்: 20 பேர் உயிரிழப்பு Jun 23, 2025 சிரியாவில் தற்கொலை அணி தாக்குதல் சிரியா டமாஸ்கஸ் உள்துறை அமைச்சகம் தின மலர் சிரியா: சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸில் தேவாலயத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடந்துள்ளது. தற்கொலைப் படை தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. The post சிரியாவில் தற்கொலைப் படை தாக்குதல்: 20 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
பதவியேற்ற ஓராண்டில் 8 போர்களுக்கு முடிவு; அமெரிக்காவின் வலிமையை மீட்டெடுத்தேன்: சாதனைகளை பட்டியலிட்ட அதிபர் டிரம்ப்
98 சதவீத பொருட்களுக்கு வரிவிலக்கு இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி, ஓமன் சுல்தான் முன்னிலையில் கையெழுத்து
அமெரிக்காவின் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி: இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.60 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகை அறிவித்த அதிபர் டிரம்ப்
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் உக்ரைனில் தனது வெற்றிகளை விரிவுபடுத்த ரஷ்யா முயற்சிக்கும்: புடின் எச்சரிக்கை
கடற்படை முற்றுகையால் போர் பதற்றம்; வெனிசுலா அரசு ‘ஒரு பயங்கரவாத இயக்கம்’: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு