உலகம் சிரியாவில் தற்கொலைப் படை தாக்குதல்: 20 பேர் உயிரிழப்பு Jun 23, 2025 சிரியாவில் தற்கொலை அணி தாக்குதல் சிரியா டமாஸ்கஸ் உள்துறை அமைச்சகம் தின மலர் சிரியா: சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸில் தேவாலயத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடந்துள்ளது. தற்கொலைப் படை தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. The post சிரியாவில் தற்கொலைப் படை தாக்குதல்: 20 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
அமெரிக்காவின் F-15 போர் விமானத்தை தங்களது வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு!
ஈரான் – அமெரிக்கா போர் பதற்றம்: எரிசக்தித் துறை மீது கை வைத்தால் கடும் சைபர் தாக்குதல்: ஈரான் பகிரங்க எச்சரிக்கை
4,000 கிமீ தொலைவில் இந்திய பெருங்கடலில் உள்ள அமெரிக்கா, இங்கி. ராணுவ தளம் மீது பாலிஸ்டிக் ஏவுகணை ஏவியது ஈரான்: மேற்கு ஆசியாவை தாண்டி முதல் தாக்குதல் முயற்சி
மேற்கு ஆசியா போர் 4வது வாரத்தை எட்டியது ஈரான் அணுசக்தி மையம் மீது மீண்டும் குண்டுவீச்சு: அடுத்த வாரத்தில் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவதாக இஸ்ரேல் அறிவிப்பு
4,000 கி.மீ தூரமுள்ள இலக்கை தாக்கும் ஐ.ஆர்.பி.எம் ஏவுகணைகள் ஈரான் கைவசம் : அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் அதிர்ச்சி
மேற்கு ஆசியாவில் தற்போது நடப்பது ராணுவ மோதல் அல்ல நீண்டகால அழிவுப்போர்: ஆஸ்திரியா ராணுவ ஆய்வாளர் பேட்டி
டியாகோ-கார்சியாவில் உள்ள அமெரிக்க – பிரிட்டன் கூட்டு ராணுவத் தளத்தை தாக்கிய ஈரான்: உலக நாடுகள் அதிர்ச்சி
தென் கொரியாவில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : 10 பேர் பலி ; 59 பேருக்கு தீக்காயம்