தமிழகம் கிளாம்பாக்கத்தில் மதுபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு ரூ.10,000 அபராதம் Jun 09, 2025 களமப்பாக்கம் தாம்பரம் வேலு தின மலர் தாம்பரம்: கிளாம்பாக்கத்தில் மதுபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. தனியார் பேருந்து ஓட்டுநர் வேலுவுக்கு அபராதம் விதித்து பேருந்தை பறிமுதல் செய்தது போக்குவரத்து போலீஸ். The post கிளாம்பாக்கத்தில் மதுபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு ரூ.10,000 அபராதம் appeared first on Dinakaran.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: இந்திய வானிலை மையம் தகவல்
திராவிட மாடல் ஆட்சியில் 4.5 ஆண்டில் 1.99 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை: முதலமைச்சர் பேச்சு
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!!
ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதம் வேண்டுமென்றே ஏற்பட்டதல்ல: தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு திறன் மேம்பட்டு கழகம் நடத்திய போட்டிகளில் வென்ற மாணவ, மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார் துணை முதலமைச்சர்!
மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் வீரர்கள், காளைகளுக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடக்கம்..!!
தனக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை கோரிய மாதம்பட்டி ரங்கராஜ் மனு தள்ளுபடி
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்து அன்புமணி தரப்பு பாமக போட்டியிடும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு