தமிழகம் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை: அமைச்சர் மூர்த்தி Jun 09, 2025 அமைச்சர் மூர்த்தி சென்னை கலைஞர் சென்னை: தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். தகுதியுள்ள மகளிருக்கு விரைந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார். The post தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை: அமைச்சர் மூர்த்தி appeared first on Dinakaran.
திராவிட மாடல் அரசின் லேப்டாப் திட்டம், கேம் சேஞ்சராக இருக்கும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
தண்டவாளத்தில் நடந்து சென்றபோது ரயில் இன்ஜின் மோதி தாய்-மகள் நசுங்கி பலி: சேலம் அருகே இன்று காலை சோகம்
தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக் கலைஞர்கள் தனிநபர் கலைக் காட்சியாக நடத்த தமிழ்நாடு அரசு நிதியுதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது செலவு திட்டம் கிடையாது; எதிர்கால கல்விக்கான முதலீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அரசுப் பள்ளி மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க அரசு தரப்பில் பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்தது ஐகோர்ட் கிளை
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்டுகளை அகற்ற நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு
“உலகம் உங்கள் கையில்” கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா : மாணவர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்
‘இந்தி திணிப்புக்குத்தான் எதிரானவர்கள். இந்திக்கும், இந்தி பேசுபவர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல’: வைரலாகும் ‘பராசக்தி’ படத்தின் வசனங்கள்
சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது
காங்கேயம் நகரில் சாலையோரம் பர்னிச்சர் பொருட்கள் விற்ற ராஜஸ்தானைச் சேர்ந்தோரை விரட்டிய உள்ளூர் வியாபாரிகள்