நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவது என்பது அக்கட்சி எடுத்த முடிவு.: ஜெயக்குமார்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவது என்பது அக்கட்சி எடுத்த முடிவு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுக ஆலமரம், இந்த ஆலமரத்தின் நிழலில் எத்தனையோ கட்சிகள் பலனடைந்துள்ளது என அவர் கூறியுள்ளார். …

The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவது என்பது அக்கட்சி எடுத்த முடிவு.: ஜெயக்குமார் appeared first on Dinakaran.

Related Stories: