தமிழகம் சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து May 25, 2025 சிவகாசி விருதுநகர் அம்மபட்டி விருதுநகர்: சிவகாசி அருகே அம்மாபட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தால் சுற்றுவட்டார பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்துள்ளனர். The post சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து appeared first on Dinakaran.
சென்னையில் 10 மற்றும் 11ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: 4,079 வாக்குச்சாவடிகளில் நடக்கிறது
மாமல்லபுரத்தில் ரூ.90.50 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரம்: ஜூலை மாதத்திற்குள் முடிக்கப்படும்
2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்; மக்கள் மகிழ்ச்சி
மேம்பாட்டு கழகத்தால் ஒதுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நிதி ரூ.50 கோடி விடுவிக்க வேண்டும்: அமைச்சர் மதிவேந்தன் வலியுறுத்தல்
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கோரி வழக்கு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
ஒன்றிய அரசின் புள்ளி விவரப்படி தமிழ்நாட்டில் இருக்கும் 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி நடக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்