இந்தியா ‘நீதிபதியும் மனிதன்தான் தீர்ப்பில் தவறு நடக்கும்’ : உச்ச நீதிமன்ற நீதிபதி ஓகா May 20, 2025 உச்ச நீதிமன்றம் நீதிபதி ஓகா தில்லி அபய் எஸ் ஓகா மும்பை உயர் நீதிமன்றம் டெல்லி : நீதிபதிகளும் மனிதர்கள்தான், தீர்ப்பு எழுதும்போது சில தவறுகள் செய்கிறார்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஓகா தெரிவித்துள்ளார். 2016-ல் மும்பை ஐகோர்ட் நீதிபதியாக இருந்தபோது செய்த சில தவறுகளை ஒப்புக்கொண்டார் நீதிபதி அபய் எஸ் ஓகா. The post ‘நீதிபதியும் மனிதன்தான் தீர்ப்பில் தவறு நடக்கும்’ : உச்ச நீதிமன்ற நீதிபதி ஓகா appeared first on Dinakaran.
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிப்பு : 2025ம் ஆண்டு பதிவான புகார்களில் 39% குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை
கேரள மாநிலப் பள்ளிகளில் முதல் மொழிப்பாடமாக மலையாளத்தை கட்டாயமாக்கும் சட்ட மசோதாவுக்கு கர்நாடகா எதிர்ப்பு
சந்தேக நிழலில் இருக்கிறார் நடிகை பலாத்கார வழக்கில் தீர்ப்பு வழங்க நீதிபதிக்கு தகுதி இல்லை: கேரள அரசுக்கு சட்டத்துறை இயக்குனர் பரபரப்பு அறிக்கை
கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் நீதிபதி யஷ்வந்த் வர்மா கோரிக்கை நிராகரிப்பு: உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு
மேற்குவங்கத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பரபரப்பு ஐ பேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு: திரிணாமுல் வேட்பாளர் பட்டியல், தேர்தல் வியூகங்கள் பறிமுதல்? உள்ளே புகுந்து முக்கிய ஆவணங்களை எடுத்துச்சென்ற முதல்வர் மம்தா
வங்கதேச பிரிமியர் லீக்கில் இருந்து இந்திய பெண் வர்ணனையாளர் விலகல்: எனக்கு தேசமே முதன்மையானது என பதிவு