இந்தியா ‘நீதிபதியும் மனிதன்தான் தீர்ப்பில் தவறு நடக்கும்’ : உச்ச நீதிமன்ற நீதிபதி ஓகா May 20, 2025 உச்ச நீதிமன்றம் நீதிபதி ஓகா தில்லி அபய் எஸ் ஓகா மும்பை உயர் நீதிமன்றம் டெல்லி : நீதிபதிகளும் மனிதர்கள்தான், தீர்ப்பு எழுதும்போது சில தவறுகள் செய்கிறார்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஓகா தெரிவித்துள்ளார். 2016-ல் மும்பை ஐகோர்ட் நீதிபதியாக இருந்தபோது செய்த சில தவறுகளை ஒப்புக்கொண்டார் நீதிபதி அபய் எஸ் ஓகா. The post ‘நீதிபதியும் மனிதன்தான் தீர்ப்பில் தவறு நடக்கும்’ : உச்ச நீதிமன்ற நீதிபதி ஓகா appeared first on Dinakaran.
பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த அமெரிக்க பெண்ணை காப்பாற்றிய கர்நாடக காங். முன்னாள் எம்எல்ஏ: முதல்வர் சித்தராமையா பாராட்டு
பலாத்கார வழக்கு: நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது; பாதிக்கப்பட்ட நடிகை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பதிவால் பரபரப்பு
வாக்கு திருட்டு பாஜவின் டிஎன்ஏவில் உள்ளது மோடி-ஆர்எஸ்எஸ் அரசை அகற்றுவோம்: டெல்லி பேரணியில் ராகுல் காந்தி சபதம்
மும்பை வான்கடே ஸ்டேடியம் குலுங்கியது; கிரிக்கெட்-கால்பந்து ஜாம்பவான்கள் சந்திப்பு: சுனில் சேதரிக்கு மெஸ்ஸி பரிசு
நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத் ஒரே நாளில் 2.59 கோடி வழக்குகள் சமரசம்: ரூ.7,747 கோடிக்கு மேல் இழப்பீடு தீர்வு
விவசாயிகளுடன் பொங்கல் விழா கொண்டாட தமிழகத்தில் 3 நாட்கள் மோடி சுற்றுப்பயணம்: தேர்தல் கூட்டணி வியூகம் வகுக்க திட்டம்
தோல்வியில் முடிந்த சுரங்கம் தோண்டும் திட்டம்; இந்தியச் சிறை அதிகாரிகளை கண்டாலே நடுக்கம்: தீவிரவாத தலைவனின் ஒப்புதல் ஆடியோ வைரல்
நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலையை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை என்ன?: 4 வாரத்தில் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லியில் காற்றின் தரக்குறியீடு மோசம் என்ற நிலைக்கு சென்றதை அடுத்து புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன