இந்தியா அருணாச்சல பிரதேசத்தில் லேசான நில அதிர்வு: ரிக்டரில் 3.4 ஆக பதிவு May 17, 2025 லேசான அருணாச்சல பிரதேசம் இட்டானகர் அருணாச்சல திபாங் பள்ளத்தாக்கு தின மலர் இட்டாநகர்: வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. திபங் பள்ளத்தாக்கு பகுதியில் 12 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. The post அருணாச்சல பிரதேசத்தில் லேசான நில அதிர்வு: ரிக்டரில் 3.4 ஆக பதிவு appeared first on Dinakaran.
இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி அளிக்கும் பிரதமர் பெயரிலான ரூ.14,450 கோடி திட்டத்தில் மெகா முறைகேடு: சிஏஜி அறிக்கையில் அம்பலம்
திருப்பதியில் 1,400 ஏக்கர் பரப்பளவில் ரூ.35 ஆயிரம் கோடி செலவில் அமைகிறது ஆன்மிக டவுன்ஷிப்: 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
ரூ.4,000 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட அசாம் புதிய விமான முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்: காங். ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக பேச்சு
இனிமேல் 40 சதவீதம் கூடுதல் பிஎஸ்எப் கான்ஸ்டபிள் பதவி அக்னிவீரர்களுக்கு 50% இடம்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
போலீசாரை தள்ளிவிட்ட விவகாரம் காங்கிரஸ் பெண் தலைவர் மீது குற்றச்சாட்டு பதிவு: டெல்லி நீதிமன்றம் அதிரடி
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது: முக்கிய புள்ளிகள் சிக்குவார்களா?
மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டம் மாற்றப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கண்டனம்..!!