குற்றம் புழல் சிறைக்குள் வீசப்பட்ட பார்சலில் பீடி, சிகரெட்: போலீசார் விசாரணை May 15, 2025 சென்னை தின மலர் சென்னை: புழல் சிறைக்குள் வீசப்பட்ட பார்சலில் பீடி கட்டுகள், சிகரெட் பாக்கெட், லைட்டர் ஆகியவை இருந்தன. வெளியில் இருந்து புழல் சிறைக்குள் பார்சலை வீசியது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post புழல் சிறைக்குள் வீசப்பட்ட பார்சலில் பீடி, சிகரெட்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.
2 குழந்தைகளின் தந்தையுடன் காதல் மருத்துவ மாணவியை கொன்ற தந்தை: விஷம் வைத்து தீர்த்துக்கட்டினாரா? பரபரப்பு தகவல்
மீன் பிடிக்க அழைத்து செல்வதாக கூறி 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு: ஒடிசா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஹவாலா மூலம் தங்க கட்டிகள் மோசடி புகார் பல லட்ச ரூபாய் பணம் வாங்கிய தாம்பரம் போலீஸ் அதிகாரிகள்: கட்டப்பஞ்சாயத்து பணத்தை திருப்பிக்கொடுக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு
‘இன்ஸ்டாவில்’ வேறொருவருடன் தொடர்பால் காதலியின் கழுத்தை நெரித்தேன்: இளம்பெண் கொலையில் கைதானவர் வாக்கு மூலம்