இந்தியா ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறுவது EDயின் வாடிக்கை: உச்சநீதிமன்றம் காட்டம் May 05, 2025 உச்ச நீதிமன்றம் தில்லி நீதிபதி அபய் எஸ் ஓகா சத்தீஸ்கர் டெல்லி: ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவது அமலாக்கத்துறை வாடிக்கையாகிவிட்டது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சத்தீஸ்கர் மதுபான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ் ஓகா அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. The post ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறுவது EDயின் வாடிக்கை: உச்சநீதிமன்றம் காட்டம் appeared first on Dinakaran.
தவறை ஒப்புக் கொண்டது; இந்திய சட்டத்திற்கு முற்றிலும் கட்டுப்படுவதாக எக்ஸ் உறுதி: 3,500 ஆபாச ஏஐ பதிவுகள் நீக்கம்; 600 கணக்குகள் நிரந்தர முடக்கம்
அனுமதியின்றி செல்போனில் இருந்த மனைவியின் அந்தரங்க படங்களை திருடிய கணவன்: விவாகரத்து வழங்கி நீதிமன்றம் அதிரடி
சிறார் காதல் ஜோடிகளை பாதுகாக்க வேண்டி ‘ரோமியோ – ஜூலியட்’ விதியை ஒன்றிய அரசு பரிசீலிக்க வேணும்!: போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய சுப்ரீம்கோர்ட் உத்தரவு
ஒன்றிய அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து ‘எக்ஸ்’ தளத்தில் 3,500 ஆபாச பதிவுகள் நீக்கம்: 600 பயனர் கணக்குகள் நிரந்தரமாக முடக்கம்
மணிப்பூரில் போதைப்பொருள் வேட்டை; 40 ஏக்கர் ‘கசகசா’ பயிர் தீவைத்து அழிப்பு: ராணுவம், போலீசார் அதிரடி நடவடிக்கை
சபரிமலை தங்கம் திருட்டு சதித்திட்டத்தில் தந்திரிக்கும் பங்கு உண்டு: ஆச்சார விதிகளை மீறுவதற்கு துணை போனார், போலீஸ் ரிமாண்ட் அறிக்கையில் தகவல்
ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ரூ.2.5 கோடி பந்தயத்துக்காக தயாரான சண்டை சேவல்கள்: 3 நாட்களுக்கு அறை வாடகை ரூ.1 லட்சம்