சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இலை மீது தாமரை குளத்தில் மலரும் அதுபோல ஆட்சியில் இரட்டை இலையுடன் தாமரை மலரும். ஆட்சியில் இரட்டை இலையுடன் தாமரை மலரும்போதுதான் இலைபோட்டு சரியாக சாப்பிட முடியும் என அவர் தெரிவித்தார்.