இந்தியா சபரிமலையில் மே 18, 19-ம் தேதிகளில் பக்தர்களுக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு ரத்து!! May 05, 2025 சபரிமலை திருவனந்தபுரம் ஜனாதிபதி திரௌபதி முர்மு திருவனந்தபுரம் : சபரிமலையில் மே 18, 19-ம் தேதிகளில் பக்தர்களுக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனத்துக்காக சபரிமலை வருவதையொட்டி ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. The post சபரிமலையில் மே 18, 19-ம் தேதிகளில் பக்தர்களுக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு ரத்து!! appeared first on Dinakaran.
இந்திய கடல்சார் பெருமையை மீட்டெடுக்க ஐஎன்எஸ்வி கவுண்டின்யா பாய்மரக் கப்பல் முதல் பயணம்: போர்பந்தரில் இருந்து ஓமன் புறப்பட்டது
எஸ்ஐஆர் விசாரணை மையத்தில் தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரி முற்றுகை: வாகனம் அடித்து உடைப்பு மே.வங்கத்தில் பரபரப்பு
போதைப்பொருள் வழக்கில் சிக்கிய தெலுங்கு நடிகர் தப்பியோட்டம்: ரகுல் பிரீத் சிங் தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு
ஆரவல்லி மலைத்தொடர் விவகாரம் ஒன்றிய அரசின் வரையறை நிறுத்திவைப்பு: சுரங்க பணிகளுக்கும் தடை உச்ச நீதிமன்றம் உத்தரவு
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜ மாஜி எம்.எல்.ஏவின் ஜாமீன் நிறுத்தி வைப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு: 10 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி
முப்படைகளின் பலத்தை மேம்படுத்த ரூ.79,000 கோடிக்கு ஆயுதங்கள் கொள்முதல்: ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்