இந்தியா சபரிமலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனம் செய்ய திட்டம்? May 04, 2025 ஜனாதிபதி திரௌபதி முருமு சபரிமலை திருவனந்தபுரம் ஜனாதிபதி திரௌபதி முர்மு திருவனந்தபுரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 17, 18 ஆகிய தேதிகளில் சபரிமலையில் தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அந்த இரு நாட்களிலும் பக்தர்களுக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. The post சபரிமலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனம் செய்ய திட்டம்? appeared first on Dinakaran.
தவறை ஒப்புக் கொண்டது; இந்திய சட்டத்திற்கு முற்றிலும் கட்டுப்படுவதாக எக்ஸ் உறுதி: 3,500 ஆபாச ஏஐ பதிவுகள் நீக்கம்; 600 கணக்குகள் நிரந்தர முடக்கம்
அனுமதியின்றி செல்போனில் இருந்த மனைவியின் அந்தரங்க படங்களை திருடிய கணவன்: விவாகரத்து வழங்கி நீதிமன்றம் அதிரடி
சிறார் காதல் ஜோடிகளை பாதுகாக்க வேண்டி ‘ரோமியோ – ஜூலியட்’ விதியை ஒன்றிய அரசு பரிசீலிக்க வேணும்!: போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய சுப்ரீம்கோர்ட் உத்தரவு
ஒன்றிய அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து ‘எக்ஸ்’ தளத்தில் 3,500 ஆபாச பதிவுகள் நீக்கம்: 600 பயனர் கணக்குகள் நிரந்தரமாக முடக்கம்
மணிப்பூரில் போதைப்பொருள் வேட்டை; 40 ஏக்கர் ‘கசகசா’ பயிர் தீவைத்து அழிப்பு: ராணுவம், போலீசார் அதிரடி நடவடிக்கை
சபரிமலை தங்கம் திருட்டு சதித்திட்டத்தில் தந்திரிக்கும் பங்கு உண்டு: ஆச்சார விதிகளை மீறுவதற்கு துணை போனார், போலீஸ் ரிமாண்ட் அறிக்கையில் தகவல்
ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ரூ.2.5 கோடி பந்தயத்துக்காக தயாரான சண்டை சேவல்கள்: 3 நாட்களுக்கு அறை வாடகை ரூ.1 லட்சம்