மே 3ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் மே 3ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். காலை 10.30 மணிக்கு கலைஞர் அரங்கில் நடைபெறும்.

The post மே 3ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்: துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: