இந்தியா எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு; இந்திய வீரர்கள் பதிலடி! Apr 25, 2025 இராணுவ இந்திய இராணுவம் பாகிஸ்தான் இராணுவம் தின மலர் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சில பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. The post எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு; இந்திய வீரர்கள் பதிலடி! appeared first on Dinakaran.
இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தானின் செனாப் ஆறு முற்றிலும் வற்றிப் போனது: செயற்கைகோள் புகைப்படம் வெளியீடு
ஆந்திர மாநிலம் சிம்மாச்சலம் கோயில் திருவிழாவில் சுவர் இடிந்து விழுந்து 8 பக்தர்கள் பலி: தரிசன வரிசையில் காத்திருந்தபோது பரிதாபம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் தகுதியின் அடிப்படையில் விசாரணை நடத்த உயர்நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
2008 மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பின் பாஜ வெளியிட்ட மோசமான விளம்பரம்: நினைவுகூர்ந்து காங். விமர்சனம்
அடுத்து நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல், பீகார் தேர்தலை குறிவைத்து காய் நகர்த்துவதாக விமர்சனம்