டெல்லியில் ஒன்றிய அமைச்சர்கள் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளனர். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஒன்றிய அரசு விளக்கும்
The post டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. appeared first on Dinakaran.