சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூரில் 3 மாவோஸ்ட்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை!!

ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் 3 மாவோஸ்ட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

The post சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூரில் 3 மாவோஸ்ட்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை!! appeared first on Dinakaran.

Related Stories: