குற்றம் சிவகங்கை மாவட்டத்தில் ஓரே நாளில் 8 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!! Apr 22, 2025 சிவகங்கை மாவட்டம் சிவகங்கை சிவகங்கை தின மலர் சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஓரே நாளில் 8 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. நடப்பாண்டில் சிவகங்கையில் மட்டும் 40க்கும் மேற்பட்டோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. The post சிவகங்கை மாவட்டத்தில் ஓரே நாளில் 8 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!! appeared first on Dinakaran.
சாலையில் செல்போனில் பேசியபடி செல்லும் இளம்பெண்களுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது : பைக் பறிமுதல்
தூத்துக்குடி அருகே பரபரப்பு சர்ச்சுக்குள் புகுந்து ஊழியருக்கு கத்திக்குத்து: வாலிபர் கைது 3 சிறுவர்களுக்கு போலீஸ் வலை
மனைவி, மூத்த மகனை சுட்டுக் கொன்றுவிட்டு கர்நாடகா தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை; அமெரிக்காவில் பயங்கரம்
சேலம் சிறையில் இருந்து பரோலில் வந்து காதல் மனைவியை கொன்று தற்கொலை செய்த கைதி: நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்
வாலிபருடன் கள்ளக்காதலை கணவர் கண்டித்ததால் செப்டிக் டேங்கில் வீசி 2 குழந்தைகள் கொலை: கைதான தாய் பரபரப்பு வாக்குமூலம்
கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதால் தகராறு செங்கல் சூளை தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை: பாலிடெக்னிக் மாணவர் கைது
கூடுதல் வரதட்சணைக்காக பட்டினி போட்டு இளம்பெண் கொலை கணவன், மாமியார் குற்றவாளிகள்: நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு