சென்னை கேகே நகரில் காவல்துறையின் ரோந்து வாகனத்தில் இருந்த கைப்பை திருடி சென்ற மர்ம நபருக்கு வலைவீச்சு!

சென்னை: சென்னை கேகே நகரில் காவல்துறையின் ரோந்து வாகனத்தில் இருந்த கைப்பை திருடி சென்ற மர்ம நபருக்கு போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். அதில் காவலர் அடையாள அட்டை, ரூ. 4,000 பணம், பஸ்பாஸ், ஆதார் கார்டு உள்ளிட்டவை இருந்ததாக புகார் எழுந்துள்ளது.

 

The post சென்னை கேகே நகரில் காவல்துறையின் ரோந்து வாகனத்தில் இருந்த கைப்பை திருடி சென்ற மர்ம நபருக்கு வலைவீச்சு! appeared first on Dinakaran.

Related Stories: