எச்ஐவி நோய் பாதித்த குழந்தைகளுக்கு உதவித்தொகை: அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதில்

சென்னை: எச்ஐவி நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாத உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். எச்ஐவியால் பாதித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுமா என பேரவையில் கடையநல்லூர் உறுப்பினர் கிருஷ்ணமுரளி கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதில் அளித்துள்ளார்.

The post எச்ஐவி நோய் பாதித்த குழந்தைகளுக்கு உதவித்தொகை: அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதில் appeared first on Dinakaran.

Related Stories: