கடந்த 4ம் தேதி நடந்த விழாவில், வனியா அகர்வால் பேசும்போது, ‘மைக்ரோசாப்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காசாவில் 50,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். நீங்கள் வேசதாரிகள்’ என்றார். அப்போது அந்த மேடையில் பில் கேட்ஸும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்ய நாதெல்லாவும் இருந்தனர். இந்த ஆதரவு பேச்சு காரணமாக வனியா அகர்வால் தற்போது டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
The post இந்திய வம்சாவளியை சேர்ந்த மைக்ரோசாப்ட் பெண் அதிகாரி டிஸ்மிஸ்: ஹமாசுக்கு ஆதரவாக குரல் எழுப்பியதால் நடவடிக்கை appeared first on Dinakaran.