மேலும் 23வது சட்ட ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி நியமிக்கப்படலாம் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர் கடந்த 2019ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்று 2023ம் ஆண்டு மே 14ம் தேதி ஓய்வு பெற்றார்.
The post சட்ட ஆணைய புதிய தலைவர் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி? appeared first on Dinakaran.