ஆனால் அவர் சரியாக பதிலளிக்கவில்லை. தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது அவர் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் நெஹாதுருவை சேர்ந்த வெங்கட் ராவ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து தீவிர முயற்சிக்கு பிறகு வெங்கட் ராவ் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
The post ஜம்மு எல்லையில் சுற்றி திரிந்த ஆந்திர நபர் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.