அப்போது என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி, அந்த நபர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று பணி கிடைத்த பிறகு அந்த நபர் என்னை தவிர்த்து பேசுவதை நிறுத்தி, திருமணத்துக்கும் மறுத்து விட்டார். அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்ட போதும் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்து புகார் அளித்துள்ளேன்” என தெரிவித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் ஐபிஎஸ் அதிகாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.
The post திருமணம் செய்து கொள்வதாக கூறி நாக்பூரில் பெண் டாக்டர் பலாத்காரம் ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்கு appeared first on Dinakaran.