அதன் தொடர்ச்சியாக ஈரோடு, வேலூர், திருச்சி, மதுரை, கரூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. மேலும், தஞ்சை, திருத்தணி, சேலம் 100 டிகிரி, பாளையங்கோட்டை, நாகப்பட்டினம் 99 டிகிரி, சென்னை, கடலூர் 97 டிகிரி வெயில் நிலவியது. அதன் தொடர்ச்சியாக 14ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்.
The post தமிழகத்தில் வெப்பநிலை நீட்டிப்பு 5 மாவட்டங்களில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது appeared first on Dinakaran.