உதகையில் தூங்கிய நாயை கவ்விச் சென்ற சிறுத்தை

உதகை: உதகை தலையாட்டுமந்து பகுதியில் வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டிருந்த நாயை, கவ்விச் சென்ற சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீப நாட்களாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

The post உதகையில் தூங்கிய நாயை கவ்விச் சென்ற சிறுத்தை appeared first on Dinakaran.

Related Stories: