பீகாரில் இளைஞர்கள் காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் பாதயாத்திரையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளை டி-ஷர்ட் அணிந்து கொண்டு கலந்து கொண்டார். பெகுசராய் நகரில் ‘இடம்பெயர்வை நிறுத்துங்கள், வேலை கொடுங்கள்’ என்ற கருப்பொருளில் இந்த பாதயாத்திரை நடத்தப்படுகிறது. இதற்காக இன்று டெல்லியில் இருந்து வருகை தந்த ராகுல் காந்தி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புடை சூழ பேரணியில் நடந்து சென்றார்.
The post பீகாரில் இளைஞர்கள் புடைசூழ ராகுல் காந்தி தலைமையில் வெள்ளை டி-ஷர்ட் பேரணி!! appeared first on Dinakaran.