வாணியம்பாடியில் தனியார் பள்ளி காவலாளி கொலை..!!

வாணியம்பாடி: வாணியம்பாடியில் தனியார் பள்ளி காவலாளி மர்மநபர்களால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், காவலாளி இர்பானை கத்தியால் குத்திக்கொன்று விட்டு தப்பினர். காவலாளி கொலையை அடுத்து தனியார் பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

The post வாணியம்பாடியில் தனியார் பள்ளி காவலாளி கொலை..!! appeared first on Dinakaran.

Related Stories: