வக்ஃபு மசோதாவுக்கு எதிராக ஆ.ராசா பெயரில் வழக்கு தொடரப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வக்ஃபு மசோதாவுக்கு எதிராக ஆ.ராசா பெயரில் வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட உள்ளது.

The post வக்ஃபு மசோதாவுக்கு எதிராக ஆ.ராசா பெயரில் வழக்கு தொடரப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: