இதை பெற்று தர செயல்அலுவலர் ஜோதி ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுபற்றி புகாரின்படி திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.1லட்சத்துடன் சசிக்குமார் நேற்று மதியம் அந்த கோயிலுக்கு சென்று செயல் அலுவலர் ஜோதியிடம் பணத்தை கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார், செயல் அலுவலரை கைது செய்தனர்.
The post ஊதிய நிலுவை தொகை பெற ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் செயல் அலுவலர் கைது: திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி appeared first on Dinakaran.