ஊட்டி, கொடைக்கானலில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதித்த ஐகோர்ட் உத்தரவில் தலையிட விரும்பவில்லை : உச்சநீதிமன்றம்

டெல்லி : ஊட்டி, கொடைக்கானலில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதித்த உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அனைத்து சுற்றுச்சூழல் விவகாரங்களையும் கருத்தில் கொண்டே இந்த கட்டுப்பாட்டை உயர் நீதிமன்றம் விதித்திருக்கிறது என நீதிபதிகள் சூரியகாந்த் அமர்வு கருத்து தெரிவித்துள்ளனர்.

The post ஊட்டி, கொடைக்கானலில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதித்த ஐகோர்ட் உத்தரவில் தலையிட விரும்பவில்லை : உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: