திருநெல்வேலியில் அண்ணா நகர் பகுதி மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க உகந்ததல்ல என சாத்தியக் கூறு அறிக்கை!

திருநெல்வேலியில் அண்ணா நகர் பகுதி மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க உகந்ததல்ல என சாத்தியக் கூறு அறிக்கை; சேலத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான அறிக்கை பரிசீலனையில் உள்ளது. நிதி சுமையால் திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை பின்னர் தொடர முடிவு; திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post திருநெல்வேலியில் அண்ணா நகர் பகுதி மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க உகந்ததல்ல என சாத்தியக் கூறு அறிக்கை! appeared first on Dinakaran.

Related Stories: