ஆங்கில இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் பெக்கி மோகன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தென்னிந்தியாவில் பயன்பாட்டில் இருந்த பழங்குடியினத்தவரின் மொழிகள் அனைத்தும் தமிழ் உள்ளிட்ட மொழிகளாக மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கையை ஊக்குவிப்பதால் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்காது என்றும் பெக்கி மோகன் கூறியுள்ளார். மொழிக்கொள்கை விவகாரத்தில் எதை கற்பது என்பதை சந்தையும், தொழில்நுட்பமுமே தீர்மானிக்க வேண்டும் என்றும், அரசியல்வாதிகள் அல்ல எனவும் பெக்கி மோகன் தெரிவித்துள்ளார்.
The post மும்மொழிக்கொள்கையை ஊக்குவிப்பதால் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது: மொழியியல் நிபுணர் கருத்து appeared first on Dinakaran.