போக்சோ வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் சிறை தண்டனை..!!

திண்டுக்கல்: போக்சோ வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ல் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அண்ணன், தம்பிகளான இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குற்றவாளிகளான கருப்புசாமி (31), ரங்கநாதன் (26) இருவருக்கும் ஆயுள் தண்டனையுடன் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

The post போக்சோ வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் சிறை தண்டனை..!! appeared first on Dinakaran.

Related Stories: