கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட யோகி படேல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் மே மாதம் நிபந்தனை ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த மாதாலேவில் உள்ள உயர்நீதிமன்றம் யோகி படேலுக்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
The post கிரிக்கெட் சூதாட்டம் இலங்கையில் இந்தியருக்கு 4 ஆண்டு சிறை appeared first on Dinakaran.